தமிழ் இலக்கணம் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எனவே ஐந்திலக்கணம் என்ற சொல்மரபு வழங்கி வருகிறது.
அவை, எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகியவை ஆகும். இவற்றில் எழுத்து, சொல் இலக்கணங்கள் மொழிக்கு இலக்கணம் கூறுபவை ஆகும்.
இதில் எழுத்தியல் ,சொல்லியல், தொடரியல், புணரியல் ஆகிய தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
👇👇👇👇👇👇
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் சங்கப் பிரதிநிதிகளுடன் மீண்டும் பேச்சு வார்த்தை -
Ennum ezhuthum term - 2 training collections
0 Comments