விளையாட்டு, தனித்திறன் போட்டிகளில் பதக்கங்களை குவிக்கும் மாணவர்கள்

விளையாட்டு தனித்திறன் போட்டிகளில் பதக்கங்களை குவிக்கும் மாணவர்கள்.

ஏழை எளிய குடும்பத்தில் பிறந்தாலும் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் நினைத்த காலம் மாறி, தற்போது வசதி படைத்தவர்களும் அரசு பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்த்து படிக்க வைக்கின்றனர். காரணம், தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் மாணவ மாணவியர் வளர்ச்சிக்காக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன.

👇👇👇👇👇




Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu