குழந்தை பிறந்து 15 ஆண்டுகளாக பிறப்பு சான்றிதழ் பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பெயர் சேர்த்துக் கொள்ளலாம் பதிவாளர் அறிவிப்பு

பிறப்பு சான்றிதழ்களில் பெயர் சேர்க்க வாய்ப்பு 


குழந்தை பிறந்து 15 ஆண்டுகளாக பிறப்பு சான்றிதழ் பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பெயர் சேர்த்துக் கொள்ளலாம் பதிவாளர் அறிவிப்பு 


கடந்த 2000 ஜனவரி 1ஆம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள் தங்களது பெயர்களை சிறப்பு சான்றிதழில் சேர்க்க டிசம்பர் 31ஆம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது அதேபோல் இரண்டாயிரத்துக்கு பிறகு பிறந்தவர்கள் விரைந்து தங்களது பெயர்களை சான்றிதழ்கள் இணைக்கு மாறும் அறிவுறுத்தப்பட் டுள்ளது...


இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை
👇👇👇👇👇👇👇


Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu