திருப்பூர் அரசுப்பள்ளியில் ஆசிரியரை தாக்கிய மாணவன்

திருப்பூர் அரசு பள்ளியில் ஆசிரியரை தாக்கிய மாணவன்.


திருப்பூர் மாநகராட்சி நல்லூர் அடுத்த விஜயாபுரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10- ம் வகுப்பு சமூக அறிவியல் ஆசிரியை நேற்று வழக்கம்போல பாடம் எடுத்து வந்தார்.

அப்போது பின் வரிசையில் அமர்ந்திருந்த மாணவர்கள் இருவர் சண்டையில் ஒருவர் மீது ஒருவர் பேனா மையை அடித்து கொண்டு பென்சைத்தள்ளி ரகலையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கண்டிக்கச் சென்ற பெண் ஆசிரியரை தாக்கினர்.

மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

👇👇👇👇👇




Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu