மருதங்கோடு ஆபிரகாம் நினைவு மேல்நிலைப்பள்ளி யில் காய்கறி தோட்டம்

மருதங்கோடு


ஆபிரகாம் நினைவு மேல்நிலைப்பள்ளி யில் காய்கறி தோட்டம்


மருதங்கோடு ஆபிரகாம் நினைவு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் தலைமையில் சில ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் சேர்ந்து பள்ளியில் காய்கறி தோட்டம் அமைத்துள்ளனர்.

இதில் கிடைக்கும் காய்கறிகளை  பள்ளி சத்துணவு கூடத்திற்கு கொண்டு மதிய உணவில் சமைத்து மாணவ மாணவியருக்கு வழங்கப்படுகிறது.

இதன் நோக்கம் மாணவ மாணவியரும் தங்கள் வீடுகளில் காய்கறி தோட்டம் அமைத்து காய்கறிகளை விளையச் செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

 

 மேலும் தகவலை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

 👇👇👇👇👇

  Click here to download 

Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu