உ.வே.சா பதிப்பித்த தமிழ்ப் புதையல்

உ.வே.சா பதிப்பித்த தமிழ்ப் புதையல்

'ஐயர் இல்லையேல் தமிழில்லை ; தமிழில் இல்லையேல் ஐயர் இல்லை'என்பார்கள். அவ்வகையில் தமிழையும் உ.வே.சாவையும் பிரிக்க இயலாதென்க. அவற்றுள் ஒன்று புறப்பொருள் வெண்பாமாலை. இந்நூல் இலக்கண நூலாகும்.

புறப்பொருள் வெண்பா மாலையை இயற்றியவர் ஐயனாரிதனார் என்னும் பெரும்புலவராவர். இந்நூல் நூற்பாக்களையும் அவற்றுக்கு இலக்கணமாக வெண்பாக்களையும், அவ்வெண்பாக்களின் கருத்தை தனித்தனியே புலப்படுத்த கொளுவையும் கொண்டு இயற்றப் பெற்றுள்ளது.

உ .வே. சா முதுமையில் கூட அயராது தமிழ் பணி செய்தார் என்பதை உணர்ந்து கொள்ள இப்பதிவு.

மேலும் விவரங்கள் அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

👇👇👇👇👇



Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu