திருக்குறளில் திருவள்ளுவர் படம் - தி.மலை சு. கீழ்நாச்சிப்பட்டு பள்ளி - 8ம் வகுப்பு மாணவன் சாதனை

திருக்குறளில் திருவள்ளுவர் படம் -தி.மலை சு. கீழ்நாச்சிப்பட்டு பள்ளி - 8ம் வகுப்பு மாணவன் சாதனை

திருக்குறளில் திருவள்ளுவர் உருவப்படத்தை வரைந்து திருவண்ணாமலை அடுத்த சு.கீழ்நாச்சிப்பட்டு பள்ளியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவன் சாதனை படைத்துள்ளான்.

 திருவண்ணாமலை மாவட்டம் தென் மாத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவன் சி .அஸ்வின் கலைகளில் ஆர்வம் உள்ள இவர் படங்களை பார்த்து வரையும் திறமை உடையவர்

 தான் செய்யும் செயலில் வகுப்பில் புதுமையை புகுத்த எண்ணி உள்ளார். எட்டாம் வகுப்பில் திருக்குறள் பாடம் கற்பித்த தமிழ் ஆசிரியர் க. ஜெய்சங்கர் திருக்குறளை இசை வடிவில் பாடலாக இசைத்து கற்பித்துள்ளார். வகுப்பு முடித்த பிறகு மாணவர்கள் யாராவது வித்தியாசமான செயல்பாடுகள் நினைத்தால் செய்யலாம் என்றார்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

👇👇👇👇👇



Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu